எழுத்தாளர் டெனிசன் பெரேரா

தனது "மகா ராவணா" நாவலுக்கு காலி பெயார்வே தேசிய விருது பெற்ற சிங்கள சிரேஷ்ட எழுத்தாளர் டெனிசன் பெரேராவுக்கு களனி பியகம வீதி சென்.திரேசா தேவாலய கேட்போர் கூடத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு இலங்கை எழுத்தாளர் சங்கத்தின் மூலமாக பாராட்டு விழா நடைபெறுகின்றது. சிங்கள இலக்கியத்துக்கு பெருமை சேர்த்த பெருமகன் டெனிசன் பெரேராவை தமிழ் வாசகர் உலகம் மனமுவந்து பாராட்டுகின்றது.
படத்தில் (இடமிருந்து வலம் - டெனிசன் பெரேரா¸ மு.சி¸ கமல் பெரேரா.

මහා රාවණා නව කථා පොත සදහා ගාල්ල ෆෙයාර්වේ ආයතනයෙන් හා රාජ්ය සම්මානලාභී ප්‍රවීන ලෙඛක ටෙනිසන් පෙරෙරා මහතාට ශ්‍රී ලoකා ලෙඛක සoගමය කැළනියෙ , බියගම පාර සෙන් තෙරේසියා දෙවාලයෙදි අද දින 2.30 pm උපහාර උත්සවයක් පවත්වයි. දෙමළ පාඨක ලොව එතුමාට ගෞරවනීය උපහාරය පුදකරයි. (Writer Tennisen Perera, M.Sivalingam, Kamal Perera are seen here)
Tennisen Perera, M.Sivalingam, Kamal Perera are seen here)