உயிர்ப் பிச்சை… - சிறுகதை

உயிர்ப் பிச்சை…
                       - மு.சிவலிங்கம்
'ரதி..! ரொம்ப தூர பயணமா...?"

'இல்ல மாமா...! ஆஸ்பத்திரிக்குத்தான் போறேன்..!"

'தனியா போகாமே வீட்ல யாரையும் கூட்டிக்கிட்டுப் போகலாந்தானே..?”

“தம்பி ஸ்கூலுக்குப் போயிட்டான்.. அம்மா வீட்டு வேல செய்யணும்.. அப்பாவுக்கு கஷ்டம் குடுக்க விருப்பமில்ல…” அவளின் வருத்தம் நிறைந்த முகத்தில் சிறு புன்னகை இழையோடியது.

‘எவ்வளவு அழகான பொண்ணு…? எப்படி இருந்த பொண்ணு..? தக்காளிப் பழம் மாதிரி இருந்தவளாச்சே..! இப்ப… கருத்துப் போயி.. இந்த வயசுல ஒடம்பு தளர்ந்து… ச்சே… கடவுள் இப்பிடி சோதிக்கலாமா…?” சீரங்கன் மாமா ரொம்பவும் வருத்தப்பட்டார். 

மேலும் படிக்க....